நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி மீண்டும் பாஜக தலைமையிலான அரசு அமையவுள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து தீவிரமான கேள்விகள் எழுந்துள்ளன.
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி மீண்டும் பாஜக தலைமையிலான அரசு அமையவுள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து தீவிரமான கேள்விகள் எழுந்துள்ளன.